சிரிப்பது போல் அழுவதும் நல்லதுதான்

அழுகை மனதை அமைதிப்படுத்தும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளிப்படையாக அழுவது மன அமைதியைத் தரும். அழுவது உங்களை நன்றாக உணர வைக்கின்றது. உங்களுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் சத்தமாக அழுங்கள். எல்லோரும் பார்க்கிறார்கள் என்று நினைத்தால் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று அழுகுங்கள். அழுகை வலியைக் குறைக்கிறது என்பதை பல சமயங்களில் காணலாம். நீங்கள் காயப்பட்டாலோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளானாலோ அழுவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். அழுகை உங்கள் மன அழுத்தத்தை போக்க நல்ல மருந்து உங்களிடம் … Continue reading சிரிப்பது போல் அழுவதும் நல்லதுதான்